பக்கங்கள்

வியாழன், 22 ஜனவரி, 2009

தோலுரித்தல்...

இது நீங்க நெனைக்கிற தோலுரித்தல் இல்ல மக்கா. நம்ம திராவிட மக்களோட தண்டனை. தோழா உரிச்சு தொங்க உட்ருவேன் அப்படின்னு சொல்வாங்கல்ல அதுதான். இதோட வழி முறைகள் என்ன தெரியுமா ? தப்பு செஞ்ச மனுசன ஊர் கோடி கோயில்ல [தீர்ப்பு அங்குதான் வழங்கப்படும் ] குனிய வைப்பாங்க அவன் முதுகு முழுவதும் கல் உப்பை பரப்பி ஒரு 25 கிலோ எடை கொண்ட மூட்டையை அவன் முதுகு மேல் வைபபர் காலை முதல் மாலை வரை அவன் அவ்வாறு நிற்க வேண்டும் மாலையில் மூட்டையை எடுத்து விட்டு கை வைத்தால் அவன் தோல் உங்கள் கையில் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக