பக்கங்கள்

புதன், 28 ஜனவரி, 2009

சுயம்................

சுயம் போலியானது . ஆம் நம் சுயம் போலி நாம் செய்யும் செயல் மட்டுமே நிஜம் நிஜ உலகின் நிஜம் . செய் அல்லது செத்து மடி . செத்து மடியும் முன் ஏதேனும் செய்வோம் . செய்துதான் பார்ப்போமே என்னவாகிரதேன்று. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு . ஆக்கபூர்வமாய் ஆக்குவோம் ..................
- ஆமென்
மீண்டும் சந்திப்போம். மிடியுமேன்றால் இவரையும், kodikkaalkurippugal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக